preloader

News

ஆன்மிக தீட்சை வழங்கும் விழா

ஆன்மிக தீட்சை வழங்கும் விழா

ஓசூர் சென்னத்தூரில் அமைந்துள்ள ஜோதிபீடம் அகஸ்தியர் ஆசிரமத்தில் ஆன்மிக தீட்சை வழங்கும் விழா நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இனி அகஸ்தியர் சித்தாந்த வழியில் இந்த பூவுலகில் வாழும் எந்த ஒரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காத வண்ணம் தம்மை மாற்றிக்கொள்ள போவதாக உறுதி மொழி ஏற்றுக்கொண்டு, ஆன்மிகத்தை தழுவினார்கள். ஜோதிபீடத்தின் மடாதிபதி ஓசூரார்(எ) முரளிமோகன் அனைவருக்கும் ஆன்மிக தீட்சை வழங்கி ஆன்மிகத்தில் ஈடுபடுகின்ற நெறிமுறைகளை கற்றூக்கொடுத்தார்.
Share